ஜம்மு - காஷ்மீர் பிரிவு 370 குறித்த மசோதா கொண்டு வரப்பட்டபோது நாடாளுமன்றத்தில் அப்போதைய உள்துறை அமைச்சராக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். நேரு அப்போது அமெரிக்காவில் இருந்தார். இந்த மசோதா தொடர்பாக நடைபெற்ற கேபினெட் கூட்டத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில்தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.